குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) (மேலும்…)
குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) (மேலும்…)
ஆண்:
ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா?
வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்
கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்
சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்
கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம் (மேலும்…)
[ராகம் – சரஸ்வதி மனோஹரி] [தாளம் – திஸ்ர ஏகம்]
பிள்ளைப் பிராயத்திலே — அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்குப்
பள்ளிப் படிப்பினிலே — மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட (மேலும்…)
திருமணம் எப்படிப்பட்டது என்பதையும் உறவுகளின் உன்னதத்தையும் சொல்லும் கவிதை – திருமண வாழ்த்துக்கள்!
(மேலும்…)