தேன் மயங்கு பாலினும் இனியவள் என்பது தமிழ்ப் பெண்ணின் சிறந்த குணங்களைச் சொல்லும் கவிதை வரி ஆகும். அது பற்றிய விளக்கத்தை இந்தக் கட்டுரை கொடுக்கின்றது. (மேலும்…)
Tag: காதல்
-
காதல் நோய்
ஒளியாய் நீ வருவாயா? – உயிரில்
ஒன்றென கலந்து நிறைவாயா?
கனிவாய் மலர்ந்து ஒருவார்த்தை
காதல் மொழியினில் தருவாயா? (மேலும்…) -
காதல் பாட்டு
குயில் பாட்டு என்னும் நூலில் பாரதி பாடும் காதல் பாட்டு. நூறு ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இளமையோடு இருக்கும் இனிய பாட்டு.
காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல். … (காதல்) (மேலும்…) -
கிராமத்துக் காதலர்கள்
ஆண்:
ஒண்ணாம் நம்பர் பஸ்ஸிலேறி ஓடிப் போலாமா – இல்ல
(மேலும்…)
ஒங்கப்பனுக்கு பயந்துகிட்டு ஒளிஞ்சிருப்போமா?
என்னதான் நடக்குமின்னு எதிர்த்து நிப்போமா? – இல்ல
எதுக்கு நமக்கு வம்புன்னு தான் ஒதுங்கிப் போவாமா? -
காத்திருக்கும் பா(ர்)வை
வானத்து மீனெல்லாம் வாசலுக்கு வரலாம்
கானக் குயிலுனக்கு கால்கொலுசாகலாம்
சேலத்து மாம்பழம் போல் சின்னநிலா ஆகலாம்
கோல விழியுனக்கு கொஞ்சம் பசியாற்றலாம் (மேலும்…)