எங்கேயோ பார்த்த ஞாபகம்
எப்போதோ கேட்ட குரல்
கண்ணின் கருவிழி பேசும் – கவிஞர் கவியரசன்
கண்ணின் கருவிழி பேசும் – உன்
காதலில் புதுமணம் வீசும் – அடி
சின்னஞ்சிறு நடைகொண்டு
அன்னத்தின் சாயலில்
வாடி – இன்பம் தாடி!
நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
ஞாயிற்றுக் கிழமை.
ஆபீஸ் இல்லை என்பதால் எட்டு மணிக்குதான் எழுந்தான் ராகவ்.
எழுந்து கிணற்றடிக்குச் சென்று பல் துலக்கிவிட்டு துண்டால் முகத்தைத் துடைத்தபடி கூடத்துக்கு வந்தபோது, அம்மா தாளிட்டிருந்த வாசல் கதவைத் திறந்து “அட அட! வாங்கோண்ணா! வாங்கோ! வாங்கோ!” என்று அழைத்தார்.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 10 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 9 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
அன்று திங்கட் கிழமை.
காலையிலிருந்தே மனசு பரபரத்தது ராகவுக்கு.
Continue reading “நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? அத்தியாயம் 9 – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”முழு இரவு நிலவே வந்துவிடு – தா.வ.சாரதி
முழு இரவு நிலவே வந்துவிடு
மனதிலே சுகமதை தந்துவிடு
Continue reading “முழு இரவு நிலவே வந்துவிடு – தா.வ.சாரதி”