பச்சை பட்டாணி ஏழைகளின் மாமிசம் என்ற பெயரினை உடையது. ஏனெனில் இக்காயில் உடலுக்குத் தேவையான புரதம் மற்றும் ஏனைய ஊட்டச்சத்துகள் அதிகம் அடங்கியுள்ளது. Continue reading “பச்சை பட்டாணி”
குடைமிளகாய்
குடைமிளகாய் சமையலில் அலங்காரத்திற்காகவும், ருசிக்காகவும் சேர்க்கப்படும் முக்கியமான காயாகும். இக்காயானது பெயரில் மிளகாயைக் கொண்டிருந்தாலும் காரமாக இருப்பதில்லை.
சுரைக்காய்
சுரைக்காய் உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் காய்களில் குறிப்பிடத்தக்கது. இக்காய் இளம்பருவத்தில் உணவாகவும், முற்றிய பின்பு குடுவைகள், சேமிப்பு கலன்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகிறது. Continue reading “சுரைக்காய்”
புடலங்காய்
புடலங்காய் நம் நாட்டில் அதிகமாகவும், பரவலாக எல்லா இடங்களிலும் பயன்படுத்தக் கூடிய காய்வகைகளுள் ஒன்று. இக்காய் பார்ப்பதற்கு பாம்பு போல் தோற்றம் அளிக்கும். Continue reading “புடலங்காய்”
பாகற்காய்
பாகற்காய் கசப்பு சுவைக்கு உதாரணமாக சிறுவயது குழந்தைக்கு இன்றைக்கும் சொல்லித் தரப்படுகிறது. இக்காய் கசப்பு சுவையினைப் பெற்றிருந்தாலும் அன்று முதல் இன்று வரை சமையலிலும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. Continue reading “பாகற்காய்”