பெரும்பரப்பளவு உலகியலை வாசகனுக்குக் கடத்தி விட வேண்டும் என்பதல்ல கவிதை; சிறு உணர்வைத் தூண்டி விட முயற்சித்தாலே போதும்.
(மேலும்…)Tag: கா.அமீர்ஜான்
-
வார்த்தைகளின் வீதி (அ) வெளி
வீதி முழுக்க மவுனம்
உச்சரிக்காமல் வர மறுக்கின்றன
வார்த்தைகள்
வீதி நுழைவதே
விலகிக் கிடக்கும் உள்ளங்களை
ஒருங்கிணைக்கத்தான்
(மேலும்…) -
கருணை – கவிதை
மரப்பாச்சியோடு
விளையாடிக் கொண்டிருந்தவள்
வருத்தம் தெரிவிக்க
குனிந்து
கால்பட்டு சுருண்டு விட்ட
எறும்பிடத்தில்
கரிசனத்தோடு ” சாரி ” யென்றாள்
தமிழ் மறந்து
கான்வெட்டில் படிக்கும்
என் பேத்தி…
(மேலும்…)