நிலத்தடி நீரை
உறிஞ்சி வெக்கைப் படுத்தும்
கருவேல மரத்தின் முட்களுக்கு
காற்றை
குத்தவும் கிழிக்கவும் தெரியவில்லை
Continue reading “சுற்றி இருப்பவன்”இணைய இதழ்
நிலத்தடி நீரை
உறிஞ்சி வெக்கைப் படுத்தும்
கருவேல மரத்தின் முட்களுக்கு
காற்றை
குத்தவும் கிழிக்கவும் தெரியவில்லை
Continue reading “சுற்றி இருப்பவன்”வேர்
ஈரமற்று நிலம் தகிக்க
குத்தாய் நின்ற பாறையை
நகர்த்திய வெக்கையில் அலைகிறது
கானல்
Continue reading “பசுமை தேடுதல் – கவிதை”கழுகு நோக்க
நொறுங்கி நெளியும்
சதையற்ற விலாக்கூடு
அசைந்துகொண்டிருந்தது பசியால்
குழந்தை…
Continue reading “பொழுது – கவிதை”அவன்
மிகவும் இளகிய மனம் கொண்டவன்
பிறரின்
கண்வழியும் நீர்ப் பார்த்தால்
அவன்
நதியாகிவிடுவான்
Continue reading “ஆகப் போவது யாதுளதோ?”அலகற்றப் பட்சியென
உருவற்று
பெருகிய மனவெளியில்
உஸ்ஸென்று
உயிர்ப்பிக்க சிறகை விரிகிறது
காற்று
Continue reading “ஆர்ப்பரிப்பு – கவிதை”