வாளெடுத்து
வெட்டி
துண்டங்களாக்கி
கொத்தி
குதறி வீழ்த்தினாலும்
Continue reading “வலியின் உச்சம் – கவிதை”இணைய இதழ்
வாளெடுத்து
வெட்டி
துண்டங்களாக்கி
கொத்தி
குதறி வீழ்த்தினாலும்
Continue reading “வலியின் உச்சம் – கவிதை”வெற்றிலை போல் புகையிலை போல்
பொடி டப்பி போல்
கொஞ்சம் சில்லறைகள் போட்டு வைக்கும்
சுருக்குப் பை போல்
Continue reading “ஞாபகச் சுருக்குப் பை”நிலத்தடி நீரை
உறிஞ்சி வெக்கைப் படுத்தும்
கருவேல மரத்தின் முட்களுக்கு
காற்றை
குத்தவும் கிழிக்கவும் தெரியவில்லை
Continue reading “சுற்றி இருப்பவன்”வேர்
ஈரமற்று நிலம் தகிக்க
குத்தாய் நின்ற பாறையை
நகர்த்திய வெக்கையில் அலைகிறது
கானல்
Continue reading “பசுமை தேடுதல் – கவிதை”கழுகு நோக்க
நொறுங்கி நெளியும்
சதையற்ற விலாக்கூடு
அசைந்துகொண்டிருந்தது பசியால்
குழந்தை…
Continue reading “பொழுது – கவிதை”