நிழல்கள் இளைப்பாறும்
குளத்தில் மீன்களாய்
குதித்துக் கொண்டாடின
என் கண்கள்
Continue reading “மனம் கொள்ளும் கணம்”இணைய இதழ்
நிழல்கள் இளைப்பாறும்
குளத்தில் மீன்களாய்
குதித்துக் கொண்டாடின
என் கண்கள்
Continue reading “மனம் கொள்ளும் கணம்”மணலாடை உடுத்தி
ஓடும் நீரில்
சலனமின்றிப் பார்க்க
பிரமிக்க வைக்கிறது
நதியின் அழகு… Continue reading “கலக்கம் – கவிதை”
சேந்தும் போது
பிரிதியாய் துள்ளி குதிக்கிறது
கிணற்றில்
வாளியில் இருந்த நிலா Continue reading “நிலா – கவிதை”
புகைச்சலை
மறைக்கப் பார்க்கிறாய்
அது
எரிந்து கொண்டிருப்பது தெரியாமல்… Continue reading “நீயே நானாக – கவிதை”