நிறைகுளம் நூல் கரிசல் காட்டு மக்களின் வாழ்வை மிகச் சிறப்பாக நம் மனக்கண் முன்னே நிறுத்துகிறது. பெ.மகேந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் மா.காமராஜ்.
(மேலும்…)Tag: கிராமம்
-
கிராமம் மாயமாதல்!
புள் விளையாடிய
(மேலும்…)
புல்வெளியை – மானிடன்
கல்கொண்டு வெளியேற்றினான்
இல்கொண்டு விளையாட… -
விருதுநகர் கரிசல் இலக்கியத் திருவிழா 2023
விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் (08.12.2023 – 09.12.2023) இனிதே நடந்தேறியது கரிசல் இலக்கியத் திருவிழா 2023.
விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் பல இலக்கிய ஆளுமைகளை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
(மேலும்…) -
மரங்களும் சுயசார்பும் – அன்றைய கிராமங்கள்
மரங்களும் சுயசார்பும் எப்படி அன்றைய கிராம வாழ்வை செம்மைப் படுத்தின என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
சுயசார்பு வாழ்க்கை என்பது பிறரை எதிர்பார்க்காமல் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ளுதல் ஆகும்.
அவ்வகையில் அன்றைய கிராமங்களில் மக்கள் பல்வேறு வகையான மரங்களை வளர்த்து தங்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். அம்மரங்களைப் பற்றிய பார்வையே இக்கட்டுரை.
(மேலும்…)