தாளம் தெரியாது ராகம் புரியாது…
ஆனாலும் பாட்டு மட்டும் தானா வரும்…
Continue reading “எப்போது மீண்டு வரும்?”இணைய இதழ்
தாளம் தெரியாது ராகம் புரியாது…
ஆனாலும் பாட்டு மட்டும் தானா வரும்…
Continue reading “எப்போது மீண்டு வரும்?”“இப்பயெல்லாம் புள்ளைங்களுக்கு காது குத்துறப்போ வலிக்கக் கூடாதுங்கிறதுக்காக டாக்டருக்கிட்டேயும், அழகு நிலையத்துலேயும் போய் காது குத்துறாக. நீங்க காது குத்தி கம்மல் போட்டதக் கேட்கும்போது ரொம்ப சிலிர்க்குது.” என்றாள் தனம்.
Continue reading “அல்லிக் கிழங்கு எடுத்தது – மங்கம்மாள் பாட்டி”நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.
இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.
‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.
Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.
அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.
Continue reading “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.
Continue reading “மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி”