இறைவன் தந்த வரம்
இயற்கை அன்னையின் மரம்
இயன்றவரை இடுவோம் உரம்
இணைந்து பற்றுவோம் கரம் Continue reading “மரம் வளர்த்திடு வாழ்வின் தூரம்”
இணைய இதழ்
இறைவன் தந்த வரம்
இயற்கை அன்னையின் மரம்
இயன்றவரை இடுவோம் உரம்
இணைந்து பற்றுவோம் கரம் Continue reading “மரம் வளர்த்திடு வாழ்வின் தூரம்”
ஈதல் மீது காதல் கொள்ளுங்கள்
ஈயென இரக்கும் முன் கொடுங்கள் Continue reading “ஈகை”
பகலவனால் கொதிக்க வைத்த
பாலாடை
பால் பாத்திரம் பெளர்ணமி நிலா Continue reading “பெளர்ணமி நிலா – ஹைக்கூ கவிதை”
மண்வாசனை மயக்க, மழை லேசான தூரலுடன் தொடங்கி, விரைவான துளிகளாய் மண்ணைக் குழப்பியது.
ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷாம், பொழிகின்ற மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டான்.
ஒருஅகலமான தட்டில் சிக்கன் பிரியாணியும், அவித்த முட்டையும், பொறித்த கோழிக்கறி துண்டுகளும் நிரம்பி வழிந்தன. ஷாம் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியைத் தட்டிலேயே வைத்தான். Continue reading “பசியைப் போக்குவோம் – சிறுகதை”