போதை பாதை போகாதே – சிறுகதை

போதை பாதை போகாதே

கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.

அவர்களின் கையில் ஒருபை இருந்தது.

ஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான். Continue reading “போதை பாதை போகாதே – சிறுகதை”

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டே வருக வருக! – தாய்த்தமிழ்

புத்தாண்டே வருக வருக!

புதுப்பொலிவுடன் புன்னகை பொங்க

புத்தாண்டே வருக வருக! Continue reading “தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”