நேரமே வாழ்க்கையின் சாரம் மன
பாரம் நீக்கும் உரம் நல்
வரம் தரும் கரம் நம்
நேரமே வாழ்வின் தூரம் நல் Continue reading “நேரமும் வாழ்க்கையும்”
இணைய இதழ்
நேரமே வாழ்க்கையின் சாரம் மன
பாரம் நீக்கும் உரம் நல்
வரம் தரும் கரம் நம்
நேரமே வாழ்வின் தூரம் நல் Continue reading “நேரமும் வாழ்க்கையும்”
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் கார்த்தி, பிரபு, ராஜா மூவரும் ஒற்றையடிப் பாதை செல்லும் அந்த காட்டுப் பகுதியில், மான்கள் துள்ளிக் குதித்து வருவது போல் வந்தனர்.
அவர்களின் கையில் ஒருபை இருந்தது.
ஒருமரத்தின் அடியில் புல் தரையில் அமர்ந்தனர். கார்த்தி பையிலிருந்து அதனை எடுத்தான். Continue reading “போதை பாதை போகாதே – சிறுகதை”
தமிழே தமிழே உனைப்போல்
வாழ ஆசை பேராசை Continue reading “தமிழே”
பொட்டல் வெளியில் பொசுக்கென
பொன்னான வான்துளி பொங்கி
பொலபொலவென வளமாக விழ
பொன்வண்டு ஒன்று வலமாக Continue reading “பொட்டல் வெளியும் பொன்னாகும்”
புத்தாண்டே வருக வருக! – தாய்த்தமிழ்
புத்தாண்டே வருக வருக!
புதுப்பொலிவுடன் புன்னகை பொங்க
புத்தாண்டே வருக வருக! Continue reading “தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!”