மனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை

மனிதநேயம்

“குரு, என்னடா பண்ற? பள்ளிக்கூடம் வரலியா?” பள்ளி செல்லும் வழியில் சாலையின் ஓரமாய் நின்றிருந்தவனிடம் மூர்த்தி கேட்டான்.

“நீ போடா. நான் வந்துடுறேன்.”

மூர்த்தி சென்றான். அடுத்த நாள் அதே நேரம் மூர்த்தி வந்தான்.

“டேய் குரு, என்னாச்சு உனக்கு? தினமும் எனக்கு முன்னாடியே பள்ளிக்கூடம் பொய்டுவ. ரெண்டு நாளா பொறுமையா வர. என்னடா சங்கதி?”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ போ”

மூர்த்தி என்னன்னு தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். சிறிது தூரம் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைவாய் நின்று பார்த்தான். Continue reading “மனிதநேயம் வளர்ப்போம் – சிறுகதை”

அலைபேசி அரக்கன்

அலைபேசி அரக்கன்

அலைபேசி அரக்கன் பிடியில், இன்றைய இளைய தலைமுறையினர் சிக்கி தவிப்பதைக் கண்டு என்னுடைய மனம் வருந்துகிறது.

தற்காலத்தில் அலைபேசியினால் நடக்கின்ற அல்லல்களைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் இந்த கட்டுரையை உங்களுக்காகச் சமர்ப்பிக்கின்றேன்.

காலை வேளை நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தேன். Continue reading “அலைபேசி அரக்கன்”