ஆளவந்த புதிய புத்தாண்டே!
ஆண்டவனாய் வந்த புத்தாண்டே!
(மேலும்…)அன்று மாலை முத்தம்மாள் பாட்டியின், வீட்டுத் திண்ணையில் சிறுவர்கள், சிறுமிகள் கூட்டமாக அமர்ந்து பாட்டி சொல்லும் கதையை ஆர்வமாக, மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
(மேலும்…)அலைபேசியின் அலறல் சத்தத்தில் திடுக்கென விழித்தேன் காலையில்.
என் நண்பரின் தந்தை இயற்கை எய்திய செய்தியை அலைபேசி மூலம் செவியால் அறிந்த நான் துயருற்றேன்.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே பிறந்த அவர் வயது மூப்பால் இறந்தார் என்றாலும் வருத்தம் இல்லாமலா போய்விடும்.
(மேலும்…)