நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
Continue reading “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”இணைய இதழ்
நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
Continue reading “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”வழியின்றி தவிக்கும் மக்களின்
வழியாக பிறந்தது தைத்திங்கள்!
விழிமூடி கிடக்கும் மக்கள்
விழித்துக் கொள்ளும் பொங்கல்!
2020 எனும் கொடிய
ஆண்டை அழித்து
இன்பத்தை அளிக்க
வருகை தரும்
2021 எனும் புதிய
புத்தாண்டே வருக!
ஆறுதல் தருக!
ஆனந்தம் தருக!
இழந்தவை மீட்க
இன்முகத்தோடு வருக!
Continue reading “புத்தாண்டே வருக!”தாய்மொழி பற்றிய ஓர் அருமையான கவிதை
தள்ளாடிய நாவில் தாராளமாய்
தானாக வந்த தாய்மொழியே!
தாய்தான் உயிரும் உடலும்
நமக்கென்று கிடைத்ததை வைத்து
நம்பிக்கையோடு நடைபோடு மனிதா!
நன்மை நடக்கும் நாள் வரும்