எங்கே போகிறோம் – கவிதை

எங்கே போகிறோம் எண்ணிப் பார்ப்போமே!

நல்லவை மறந்து தீயவைகளோடு இணைகிறோமே!

யாரை எப்படி சாய்ப்பது யோசிக்கிறோமே!

போட்டி பொறாமையில் திளைத்து இருக்கிறோமே!

Continue reading “எங்கே போகிறோம் – கவிதை”

மாற்றத்திற்கான திறவுகோல்

பலரின் பொழுது போக்கு படிப்பதே!

காலங்கள் மாறவே எண்ணமும் மாறியதே!

புத்தகத்தினுள் புரட்சிகள் புதைந்து இருக்குமே!

பார்க்காத இடத்திலும் நம்மை நிறுத்துமே!

Continue reading “மாற்றத்திற்கான திறவுகோல்”

முகமூடிகள் – கவிதை

செயற்கை முகமூடிகள் எல்லாம் பயனற்றதே!

இங்கே எத்தனையோ முகமூடிகள் கண்ணறியாதே!

நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றும் பக்குவம்

Continue reading “முகமூடிகள் – கவிதை”

விடிவு  எப்பொழுது? – கவிதை

விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!

துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட

விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!

நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!

Continue reading “விடிவு  எப்பொழுது? – கவிதை”