எங்கே போகிறோம் எண்ணிப் பார்ப்போமே!
நல்லவை மறந்து தீயவைகளோடு இணைகிறோமே!
யாரை எப்படி சாய்ப்பது யோசிக்கிறோமே!
போட்டி பொறாமையில் திளைத்து இருக்கிறோமே!
Continue reading “எங்கே போகிறோம் – கவிதை”இணைய இதழ்
கூ.மு.ஷேக் அப்துல் காதர் மனித சமுதாயத்தில் அல்லவை நீங்கி நல்லவை மலரக் கவி பாடும் நல்ல கவிஞர்.
எங்கே போகிறோம் எண்ணிப் பார்ப்போமே!
நல்லவை மறந்து தீயவைகளோடு இணைகிறோமே!
யாரை எப்படி சாய்ப்பது யோசிக்கிறோமே!
போட்டி பொறாமையில் திளைத்து இருக்கிறோமே!
Continue reading “எங்கே போகிறோம் – கவிதை”பலரின் பொழுது போக்கு படிப்பதே!
காலங்கள் மாறவே எண்ணமும் மாறியதே!
புத்தகத்தினுள் புரட்சிகள் புதைந்து இருக்குமே!
பார்க்காத இடத்திலும் நம்மை நிறுத்துமே!
Continue reading “மாற்றத்திற்கான திறவுகோல்”தேடலின் பயணம் முடிவதில்லை!
தினமும் தேடுகிறோம் எவற்றையாே?
சிலரோ உறவுகளை தேடுகின்றனரே!
உள்ளத்தினுள் வைத்து பூட்டிடவே!
Continue reading “தேடல் – கவிதை”செயற்கை முகமூடிகள் எல்லாம் பயனற்றதே!
இங்கே எத்தனையோ முகமூடிகள் கண்ணறியாதே!
நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றும் பக்குவம்
Continue reading “முகமூடிகள் – கவிதை”விடிவு எப்பொழுது? தினமும் எதிர்பார்க்கிறோமே!
துன்பத்தின் பிடியில் இருந்து தப்பியாேட
விடிந்ததும் நல்லதொரு விடியலை எதிர்பார்க்கிறோமே!
நடப்பது எல்லாம் நமக்கு சாதகமில்லையே!
Continue reading “விடிவு எப்பொழுது? – கவிதை”