மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள் நீங்கள் வர வேண்டாம் என்பதே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நம்மிடம் விடுக்கும் அன்புக் கட்டளை.
மருந்து இல்லாத நோயான கொரோனாவிற்குப் பயந்து, நாமெல்லாம் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றோம்.
ஆனால் நம்முடன் வாழும் தெய்வங்களான மருத்துவர்களும் செவிலியர்களும், தங்கள் உயிரைப் பணயம் வைத்து, நம்மைக் காக்கப் போராடுகின்றார்கள்.
நமக்காக அவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும் போது, நாம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் போராட்டம் எப்படிப் பட்டது? Continue reading “நீங்கள் வர வேண்டாம்”