கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, வீட்டில் நம்மை நாம் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளோம். அத்னால் நம் மனம் விரக்தி அடையலாம்.
நம் மனச் சோர்வைப் போக்க உதவும் எண்ணங்கள் மேலே உள்ளன. படித்துத் தெளிவு பெறுவோம்.
இணைய இதழ்
கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக, வீட்டில் நம்மை நாம் தனிமைப் படுத்திக் கொண்டு உள்ளோம். அத்னால் நம் மனம் விரக்தி அடையலாம்.
நம் மனச் சோர்வைப் போக்க உதவும் எண்ணங்கள் மேலே உள்ளன. படித்துத் தெளிவு பெறுவோம்.
தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் காய்ச்சலை ஒழிக்க, நாமும் சற்று உதவி செய்வோம்.
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, நம்மால் இயன்ற அளவு பணம் அனுப்புவோம்.
நம் அக்கம் பக்கத்தில் இருக்கும் வறியோருக்கும் நலிந்தோர்க்கும் உதவுவோம்.
இக்கட்டான இத்தருணத்தில், மக்களுக்கு உதவும் அனைவரையும் இனிது வணங்குகின்றது!
மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் களத்தில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு கட்டுப்படுவோம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவோம்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பயப்படாமல், தற்காத்துக் கொள்ள வழிமுறைகள் மேலே உள்ளன. படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் சரியான விளக்கங்கள் மேலே உள்ளன. படித்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.
Continue reading “கொரோனா – தவறான தகவல்கள் – சரியான விளக்கங்கள்”