குல தெய்வ வழிபாடு என்பது இந்துக்களிடம் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். இவ்வழிபாடானது அவரவர் முன்னோரைப் பின்பற்றி வழிவழியாக ஒரு தெய்வத்தை வணங்கி வருதல் ஆகும். Continue reading “குல தெய்வ வழிபாடு”
மாசி மகம்
மாசி மகம் ஓர் இந்துக்கள் பண்டிகை. இது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. Continue reading “மாசி மகம்”
புரட்டாசி பொங்கல்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள முகவூரில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் மிகுந்த விமரிசையாக கொண்டாடப் படுகிறது. Continue reading “புரட்டாசி பொங்கல்”
ஆதி புத்திரகொண்ட அய்யனார் கோவில் செல்லும் வழி
அனுபவிக்க கூடாத சொத்துக்கள்
சிவன் சொத்து, பங்காளி சொத்து, பிராமணர்கள் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, கோவில் சொத்து மற்றும் கருமிகள் சொத்து ஆகியவற்றை அனுபவித்தால் பல வேதனைகளையும் சோதனைகளையும் அனுபவிக்க நேரிடும். Continue reading “அனுபவிக்க கூடாத சொத்துக்கள்”