சாஸ்தா கோவில் அணைக்கட்டு Continue reading “சாஸ்தா கோவில் அணைக்கட்டு”
ஓவியக் கலை
காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக் கலை. Continue reading “ஓவியக் கலை”
திருவாதிரை திருவிழா
திருவாதிரை என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் கொண்டாடப்படுகின்றது.
இத்திருவிழா 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்பதை வரலாற்று ஆய்வுகள் மற்றும் கல்வெட்டுகள் விளக்குகின்றன.
திருவாதிரை திருவிழா சிவபெருமானுக்கு உரியதாகும். Continue reading “திருவாதிரை திருவிழா”
மார்கழி உற்சவம்
மார்கழி உற்சவம் என்பது ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் நடைபெறுகின்ற விழாவாகும். Continue reading “மார்கழி உற்சவம்”
சபரிமலை வழிபாடு
மாலை அணிந்த பக்தர்கள் சபரிமலை வழிபாடு நடத்தும் போது முதலில் பதினெட்டுப்படிகளின் இருபுறமும் உள்ள கருத்தசுவாமி, கருப்பசுவாமி முதலிய மூர்த்திகளை வணங்கிவிட்டு, வழியில் அனுபவித்த துன்பங்களை எல்லாம் மறந்து, அளவில்லா ஆனந்தமடைந்து, தேங்காய் உடைத்து சரண கோஷத்துடன் பதினெட்டு படிகளில் ஏறுகின்றனர்.