குற்றாலம் வாருங்கள்

குற்றாலம்

குற்றாலம் அருவிகள் நிறைந்த ஊர். தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம், திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டிருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும். Continue reading “குற்றாலம் வாருங்கள்”

வாழ்க்கை முறைகள்

Madurai_Meenakshi_Temple

வாழ்க்கை முறைகள் யாவை?

1. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4.00 மணி முதல் 5.30 மணிக்குள் பாடங்களை படித்தால் அவை நன்கு மனதில் பதியும். Continue reading “வாழ்க்கை முறைகள்”