இனிது
அவளின்றி அசையாது
அணுவின் துகளொன்றும்
உணவுக்கு உழைக்காமல் உணர்விற்கு உழைக்கின்றான்
உறுபசி கொள்ளாது உலகினைக் காக்கின்றான்
நீயென்ன தவறிழைத்தாய்?
எப்போதும் கூண்டிற்குள் கைதியாய்…
புள் விளையாடியபுல்வெளியை – மானிடன்கல்கொண்டு வெளியேற்றினான் இல்கொண்டு விளையாட…
மனவழுக்கைப் போக்கி
குணவழகைக் கூட்டி
சினமதனைப் போக்கி
சிரிப்பதனை ஏற்றி