(தண்டல் என்றால் வரிவசூல் என்று பொருள். வரி வசூல் பற்றிய ஓர் அழகிய கவிதை)
சொற்ப வருவாய்க்கு சொல்லாமல் கட்டுகிறான்
சொர்ணத்தை பதுக்குபன் கட்டாமல் மிரட்டுகிறான்
சதிகள் செய்பவன் சட்டத்தை ஆள்கிறான்
மதியும் உள்ளவன் சங்கடத்திற்கு ஆளாகிறான்
Continue reading “தண்டல் – கவிதை”