தண்டல் – கவிதை

(தண்டல் என்றால் வரிவசூல் என்று பொருள். வரி வசூல் பற்றிய ஓர் அழகிய கவிதை)

சொற்ப வருவாய்க்கு சொல்லாமல் கட்டுகிறான்

சொர்ணத்தை பதுக்குபன் கட்டாமல் மிரட்டுகிறான்

சதிகள் செய்பவன் சட்டத்தை ஆள்கிறான்

மதியும் உள்ளவன் சங்கடத்திற்கு ஆளாகிறான்

Continue reading “தண்டல் – கவிதை”

உள்ளம் – கவிதை

உள்ளங்கை யளவில் உள்ளது உள்ளம்

உற்று உணர்ந்தாலோ உழைப்பின் சின்னம்

உண்மையை உரைத்திட உள்ளத்தில் கைவைப்பர்

உறுதியாய் உணர்த்திட உண்மையும் இதுவென்று

Continue reading “உள்ளம் – கவிதை”

புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை

கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே

கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே

வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்

ரெட்டைவாலினைக் காணவுமில்லையே

Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”

சிலுவை நாயகர்

Jesus Christ

விண்ணில் மீன் விலகுவதாய் தோன்றும்
விடியல் மறைந்ததும் விருட்சமாய் காட்சிதரும்
வியன்மிகு நாயகன் நம் தேவதூதனின்
பயன்மிகு பிறப்பின் பிறவி பலனால்!

Continue reading “சிலுவை நாயகர்”