மிளகு வடை மிளகு, உளுந்து ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. இந்த வடை பெருமாள் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மிளகு வடை உடலுக்கு மிகவும் நல்லது.
மிளகு வடைகளையே கோர்த்து வடை மாலையாக, ஆஞ்சநேயருக்கு சாற்றுகின்றனர்.
இந்த வடையை தயார் செய்து, இரண்டு நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம் என்பது கூடுதலான செய்தி.