Tag: சிவன்

  • சிவபுண்ணியம்!

    சிவபுண்ணியம்!

    ‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரியும்.

    (மேலும்…)
  • கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள்

    கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள்

    கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும்!!

    தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.

    (மேலும்…)
  • தங்கிடுமே அருள் இனிதே!

    தங்கிடுமே அருள் இனிதே!

    ஐந்து எழுத்துமாகி நின்று

    ஐந்து பூதம் உள்ளடக்கி

    ஐயன் ஈசன் தானிருக்க

    (மேலும்…)
  • அண்ணாமலையானைத் தொழலாமே –  தா.வ.சாரதி

    அண்ணாமலையானைத் தொழலாமே – தா.வ.சாரதி

    அண்ணாமலைப் பெம்மான்

    உறையும் திருக்கோயில்

    உண்ணாமலையோடு எம்மான் மகிழ்வோடு

    (மேலும்…)
  • நர்மதா ஒரு நீரோடை – கதை

    நர்மதா ஒரு நீரோடை – கதை

    மாலை மணி நாலே முக்கால்.

    துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.

    “ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..”

    “மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..”

    “இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..”

    (மேலும்…)