ஐந்து எழுத்துமாகி நின்று
ஐந்து பூதம் உள்ளடக்கி
ஐயன் ஈசன் தானிருக்க
(மேலும்…)மாலை மணி நாலே முக்கால்.
துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன்.
“ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..”
“மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..”
“இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..”
(மேலும்…)பாணலிங்கம் – சிவன்
ஸ்வர்ண ரேகாசிலா – அம்பிகை
சாளக்ரமம் – மகா விஷ்ணு
ஸ்படிகம் – சூரியன்
சோணபத்ரம் – விநாயகர்
(மேலும்…)‘இறப்பு’ என்பது எல்லோரும் விரும்பாத ஒன்று. மரணத்தை பொதுவாக யாரும் விரும்புவதில்லை; கொண்டாடுவதும் இல்லை. ஆனால் உலகிலேயே இறப்பைக் கொண்டாடும் நகரம் காசி மட்டுமே.
ஆலயங்களில் கூட்டம்; மருத்துவமனைகளில் கூட்டம்; ஜோதிடர்களிடம் கூட்டம். இப்படி எல்லா கூட்டங்களிலும் உள்ள மக்களின் நோக்கம், மரணத்தை தள்ளி வைத்துவிட்டு நிம்மதியாக நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது.
ஆனால் நிம்மதியாக மரணம் அடைய வேண்டும் என்பதற்காக மக்கள் ஒரே ஒரு இடத்தில் கூடுகிறார்கள். அந்த இடம்தான் காசி நகரம்.
(மேலும்…)