உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரபாண்டியனுக்கு நாட்டு மக்களின் நலனுக்காக வேல்வளை செண்டு வழங்கியதை குறிப்பிடுகிறது.
Continue reading “உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்”
இணைய இதழ்
உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரபாண்டியனுக்கு நாட்டு மக்களின் நலனுக்காக வேல்வளை செண்டு வழங்கியதை குறிப்பிடுகிறது.
Continue reading “உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்”
உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. Continue reading “உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்”
மலயத்துவசனை அழைத்த படலம் இறைவனான சுந்தர பாண்டியன் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலை கடலில் நீராட மீனாட்சியின் தந்தையான மலயத்துவசனை அழைத்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் கடலில் நீராட வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஏழுகடல் அழைத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் மீனாட்சியின் அன்னையான காஞ்சன மாலைக்காக ஏழுகடல்களை வரவழைத்ததைப் பற்றிக் கூறுகிறது. இதில் வீடுபேறினை அடைய செய்ய வேண்டிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. Continue reading “ஏழுகடல் அழைத்த படலம்”
அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம் பசிநோயால் வாடிய குண்டோதரனின் பசியைப் போக்கி, அவனுடைய தாகத்தைத் தணிக்க வைகையை மதுரையில் தோன்றச் செய்ததை விளக்குகிறது. Continue reading “அன்னக்குழியும் வைகையும் அழைத்த படலம்”