திருவண்ணாமலையில் இருக்கும் இறைவனை வழிபட உதவும் எளிய ஜோதி வழிபாட்டு முறைகள் பற்றிப் பார்ப்போம். Continue reading “எளிய ஜோதி வழிபாட்டு முறைகள்”
தைப்பூசம்
தைப்பூசம் ஆண்டுதோறும் இந்துக்களால் தைமாதம் பௌர்ணமியோடு கூடிய பூசநட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. Continue reading “தைப்பூசம்”
கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை
கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானை நினைத்து ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
கேதார கௌரி விரதம் மேற்கொண்டே பார்வதி தேவி சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றார். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார் என்று கூறப்படுகிறது. Continue reading “கேதார கௌரி விரதம் அருளும் குடும்ப ஒற்றுமை”
திருஅங்கமாலை
திருஅங்கமாலை என்பது திருநாவுக்கரசரால் திருப்பூந்துருத்தி என்னும் ஊரில் வைத்து சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்ற பாடல் ஆகும்.
நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் இறைவனையே நாட வேண்டும் என்று சொல்லி நல்வழிப்படுத்தும் வண்ணம் பாடப்பட்டது திருஅங்கமாலை.
Continue reading “திருஅங்கமாலை”திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சி என்பது தூங்கிக் கொண்டிருக்கும் இறைவனை எழுப்புவதற்காகப் பாடப்படும் பாடல்களாகும்.
நம் மனதில் தூங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிக உணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்கள் என்றும் நாம் பொருள் கொள்ளலாம். Continue reading “திருப்பள்ளியெழுச்சி”