தங்கத் தமிழகம் – கவிதை

கிருஷ்ணதேவ ராயனிங்கு கால்பதித்த கிருஷ்ணகிரி

அதியமான் ஆண்டபூமி தகடூராம் தருமபுரி

மாங்கனியின் சுவையுணர்த்தும் மாநகரம் சேலம்

கறிக்கோழி முட்டைக்குப் பெயருள்ள நாமக்கல்

Continue reading “தங்கத் தமிழகம் – கவிதை”