அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”ஓ! பெண்ணே கேளடி! – சுகன்யா முத்துசாமி
காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை
கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும் பயனில்லை
உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!
உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது
நாளை என்பது நமதே!
நாளை என்பது நமதே!
ஆம்.
நாளை என்பது நிச்சயம் நமதே!!