விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி

விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!

நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!

Continue reading “விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி”

காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி

காதல் பிரிவு

அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”

ஓ! பெண்ணே கேளடி! – சுகன்யா முத்துசாமி

காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை

கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும்‌ பயனில்லை

Continue reading “ஓ! பெண்ணே கேளடி! – சுகன்யா முத்துசாமி”

உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!

உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது

உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது

Continue reading “உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது!”