விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!
நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!
இணைய இதழ்
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!
நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!
அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
Continue reading “காலம் செய்த கோலம்! – சுகன்யா முத்துசாமி”காலங்கள் மாறினாலும்
காயங்கள் மாறவில்லை
கற்றுக்கொண்ட பாடங்கள்
கற்பித்தும் பயனில்லை
உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது
நாளை என்பது நமதே!
ஆம்.
நாளை என்பது நிச்சயம் நமதே!!