கத்தும் குரலோசையில்
காணாமல் போகும் குழலோசை
Tag: சுகன்யா முத்துசாமி
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
-
முரண்பாடு…
பட்டு உருமாவிற்கு
ஆசைப் பட்டானென்று
பட்டை பட்டையாய் வீங்கும்
அளவிற்கு வெளுத்து வாங்கிவிட்டு…
(மேலும்…)