எட்டாத உயரத்தை எட்டும் வரை
எட்டாத உயரத்தில் உன்னை ஒளித்து வை
கிட்டாத புகழ் கிட்டினாலும் செருக்கு
கிட்டே வாராதபடி
மறைத்து வை
(மேலும்…)சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
எட்டாத உயரத்தை எட்டும் வரை
எட்டாத உயரத்தில் உன்னை ஒளித்து வை
கிட்டாத புகழ் கிட்டினாலும் செருக்கு
கிட்டே வாராதபடி
மறைத்து வை
(மேலும்…)விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!
நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!
அவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திப்பான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.
(மேலும்…)உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது