மகதியும் மாம்பழமும் – சிறுகதை

மகதியும் மாம்பழமும்

மகதி அவங்க தாத்தா கிட்ட “இந்த வீட்ட விற்க வேண்டாம் தாத்தா. இங்க நான் ஆசையா நட்டு வைத்து வளர்த்த மல்கோவா மாம்பழம் இப்பதான் காய்க்க போகுது. நீங்க இத வித்துடீங்கன்னா அதை நான் எப்படி தாத்தா சாப்பிடுவேன்?” என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என அழத் தொடங்கினாள் மகதி.

Continue reading “மகதியும் மாம்பழமும் – சிறுகதை”

பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை

பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?

ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?

Continue reading “பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை”