முதல் காதல் முற்றிலும் போதை
போதை முற்றினால் மீளவும் முடியுமோ
Continue reading “முதல் காதல் – கவிதை”இணைய இதழ்
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
மகதி அவங்க தாத்தா கிட்ட “இந்த வீட்ட விற்க வேண்டாம் தாத்தா. இங்க நான் ஆசையா நட்டு வைத்து வளர்த்த மல்கோவா மாம்பழம் இப்பதான் காய்க்க போகுது. நீங்க இத வித்துடீங்கன்னா அதை நான் எப்படி தாத்தா சாப்பிடுவேன்?” என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என அழத் தொடங்கினாள் மகதி.
Continue reading “மகதியும் மாம்பழமும் – சிறுகதை”கண்டதும் காதல்
கருத்தினில் மோதல்
வந்ததும் கூடல்
சென்றதும் மோதல்
கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கவிதைக்கும் வருத்தம் வந்தது
கருத்துக்குள் உன்னை வைத்தேன்
உறவுக்கும் பங்கம் வந்தது
Continue reading “காதலால் ஆதலால் – கவிதை”பசி வந்தால் பத்தும் பறந்து போகும். எந்த பசி…?
ருசிக்க ஆரம்பித்து விட்டால் ரசிப்பதற்கு இடமேது?
Continue reading “பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் – கவிதை”