கவலைகள் காணாமல் போகும்
கண்ணே உன் கண்ணசைவில்
கண்ணயரும் வேளையிலும்
கண்ணே உன் கால் கொலுசு ஓசை
Continue reading “மழலை – கவிதை”இணைய இதழ்
சுகன்யா முத்துசாமி அவர்கள் நல்ல கவிஞர். அவரது கவிதைகள் உறவின் ஆழத்தைப் பரிசீலிக்கின்றன. குறிப்பாக கணவன் மனைவி உறவு பற்றி அவர் சமூகத்தின் முன்வைக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை.
கவலைகள் காணாமல் போகும்
கண்ணே உன் கண்ணசைவில்
கண்ணயரும் வேளையிலும்
கண்ணே உன் கால் கொலுசு ஓசை
Continue reading “மழலை – கவிதை”மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.
ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது
காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்
வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்
மெய்யுடன் மெய்சேர
உயிர் தோன்றும் அதிசயம்
அழகான அன்பான அனைவருக்குமான
அடிமை தேவதை
சொர்க்கமே என்றாலும் அது நம்ம
ஊர போல வருமா என்பது
பாடல் வரிகள் அல்ல
கொரானாவால் நாம் உணர்ந்த
வாழ்க்கை வலிகள்
மனம் வலிகளை மறக்க
உறவுகள் உடன் இருப்பதே மருந்து
அன்பிற்கு அடிபணி
ஆணவம் கொண்டார் ஆழ மிதிபடுவார்
இல்லாமை என்பதே இயலாமை கண்ணே
ஈத்துவக்கும் இன்பம் ஈன்றோர்க்கு இனிமை
Continue reading “புதிதாய் சூடிக்கொள்”