மேருவைச் செண்டால் அடித்த படலம்

மேருவைச் செண்டால் அடித்த படலம் உக்கிரபாண்டியன் இறைவனான சுந்தரபாண்டியனிடம் இருந்து பெற்ற செண்டினால் செருக்கு மிகுந்த மேருமலையை அடித்து ஆணவத்தை அடக்கி பொருளினைப் பெற்றதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மேருவைச் செண்டால் அடித்த படலம்”

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்

இந்திரன்

இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம் உக்கிரபாண்டியன் இந்திரனின் தலைமீது வளையை எறிந்து அவனை வெற்றி கொண்டதை விளக்குகிறது. Continue reading “இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம்”

கடல் சுவற வேல்விட்ட படலம்

வேல்

கடல் சுவற வேல்விட்ட படலம் உக்கிரபாண்டியன் மதுரையை அழிக்க வந்த கடலை சுந்தரபாண்டியனார் கொடுத்தருளிய வேலைவிட்டு வற்றச்செய்து மதுரையை காப்பாற்றியதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “கடல் சுவற வேல்விட்ட படலம்”

உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்

UkkiraPandiyanukku VelvalaisenduKoduththaPadalm

உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம் இறைவனான சுந்தரபாண்டியனார் தன் மகனான உக்கிரபாண்டியனுக்கு நாட்டு மக்களின் நலனுக்காக வேல்வளை செண்டு வழங்கியதை குறிப்பிடுகிறது.

Continue reading “உக்கிரபாண்டியனுக்கு வேல்வளை செண்டு கொடுத்த படலம்”

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்

உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம் உலக அன்னையான மீனாட்சிக்கு தமிழ்கடவுளான முருகப்பெருமான் மகனாகத் தோன்றியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. Continue reading “உக்கிரபாண்டியன் திருஅவதாரப் படலம்”