உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ்

உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் தனியாகவோ, சாதத்துடன் சேர்த்து உண்ணவோ ஏற்ற நொறுக்குத்தீனி ஆகும். இதனை எளிதாக வீட்டிலே செய்யலாம்.

குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போதோ, ஸ்நாக்ஸ் பாக்ஸ்க்கோ இதனை செய்து கொடுத்து அனுப்பலாம். சுலபமான முறையில் சுவையான உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “உருளைக்கிழங்கு பிங்கர் சிப்ஸ் செய்வது எப்படி?”

ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?

ராகி கொழுக்கட்டை

ராகி கொழுக்கட்டை  (கேழ்வரகு கொழுக்கட்டை) சத்தான சிற்றுண்டி ஆகும். ராகியில் புட்டு, பூரி, தோசை, ஆலு பரோட்டா, இனிப்பு ரொட்டி, கார ரொட்டி என பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை செய்யும் முறை பற்றி ஏற்கனவே இனிது இணைய இதழில் பதிவிட்டுள்ளோம்.

ராகியில் செய்யப்படும் கொழுக்கட்டை தயார் செய்ய குறைந்த நேரமே ஆவதோடு சுவையும் அதிகம். இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு இதனைச் செய்து அசத்துங்கள். Continue reading “ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?”

பால்பன் செய்வது எப்படி?

பால்பன்

பால்பன் தித்திப்பான இனிப்பு வகை ஆகும். கடைகளில் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு, மேலே கெட்டியாக படிந்துள்ள சர்க்கரை பாகினை பார்க்கையிலேயே, அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் உண்டாகும்.

பொதுவாக இதனைச் செய்வதற்கு மைதாவே பயன்படுத்துவர். இந்த பதிவில் மைதாவிற்கு பதில் கோதுமை மாவினைக் கொண்டு பால்பன்னைத் தயார் செய்துள்ளேன்.

இனி சுவையான பால்பன்னினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பால்பன் செய்வது எப்படி?”

தவால் வடை செய்வது எப்படி?

சுவையான ‌தவால் வடை

‌தவால் வடை மாலை நேரத்தில் காபி, டீ-யுடன் சேர்த்து உண்ண ஏற்ற அருமையான சிற்றுண்டி.

சூடாக இருக்கும் போது இவ்வடையின் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இனி சுவையான தவால் வடையினை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “தவால் வடை செய்வது எப்படி?”

எள்ளோதரை செய்வது எப்படி?

சுவையான எள்ளோதரை

எள்ளினைக் கொண்டு தயார் செய்யப்படும் கலவை சாதம் எள்ளோதரை ஆகும். இதில் எள்ளும் உளுந்தும் சேர்க்கப்படுவதால் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானதாக இது உள்ளது.

கோவில்களில் வழிபாட்டில் பிரசாதமாக இச்சாதம் படைக்கப்படுகிறது.

இனி எளிய வகையில் சுவையான எள்ளோதரை செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “எள்ளோதரை செய்வது எப்படி?”