மாலை நேரத்தில் டீ, காபி குடிப்பதற்கு பதிலாக முருங்கைக் கீரை சூப் குடிக்கலாம்.
முருங்கைக் கீரை மிகவும் சத்தான உணவுப் பொருள். முருங்கைக் கீரை பொரியல், கேப்பையுடன் சேர்த்து முருங்கைக் கீரை அடை செய்து உண்ணலாம்.
முருங்கைக் கீரையை சூப் செய்தும் உண்ணலாம். இந்த சூப் சுவை மிகுந்ததும் சத்தானதும் ஆகும்.
லேசான கசப்பு சுவையை உடைய இக்கீரையை உண்ண மறுப்பவர்களும் இச்சூப்பினை விரும்பி உண்பர். Continue reading “முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?”