Tag: முனைவர் ஜி.சத்தியபாலன்

முனைவர் ஜி.சத்தியபாலன் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்டவர்; கட்டுரை மற்றும் கவிதைகள் எழுதுபவர்; பல்வேறு நாளிதழ் மற்றும் மாத இதழ்களில் எழுதுபவர்; பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகிப்பவர்; தற்சமயம் மருந்தியல் துறையில் உதவிப் பேராசிரியர் ஆகப் பணிபுரிந்து கொண்டுள்ளார்.

  • எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்

    எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்

    மதுரையைச் சுற்றி யானைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில் குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை, நாகமலை மற்றும் அழகர் மலை ஆகிய எட்டு குன்றுகள் உள்ளன. இவை எண்குன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இவை எண்குன்றங்கள் என்று குழுவாக அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சமணப் படுகைகளும் கல்வெட்டுக்களும் சமண சிற்பங்களும் வரலாற்று தொன்மங்களுமே ஆகும்.

    எண்குன்றங்களில் ஒன்றான அரிட்டாபட்டி மதுரையின் வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

    (மேலும்…)
  • பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

    பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

    பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.

    இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.

    அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.

    (மேலும்…)
  • கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

    கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை

    கொரோனா நோய் தடுப்பில் சிறிய நம்பிக்கை என்ற இக்கட்டுரை, கும்மிருட்டில் மின்னல்‌ ஒளியென நமக்கு நம்பிக்கையை உண்டாக்குகிறது.

    உலகம் முழுவதும் கொரோனா  நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

    இக்கொள்ளை நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் பல லட்சங்களைக் கடந்துள்ளது. (மேலும்…)

  • தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

    தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை

    இந்த தனிமைபடுதல் காலத்திற்கு தேவையான கதை ருஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவின் “பந்தயம்”.

    இருவருக்கிடையில் ஒரு விவாதம் தொடங்கியது. அந்த விவாதம் எது கொடுமையான தண்டனை என்பதாக இருந்தது.

    தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை இரண்டில், தனிமையான ஆயுள் தண்டனை என்பது தான் மிக கொடுமை. அது யாராலும் இயலாது என வாதிட்டார் ஒருவர். (மேலும்…)

  • சுகாதார புரட்சியின் முதல் விதை

    சுகாதார புரட்சியின் முதல் விதை

    சுகாதார புரட்சியின் முதல் விதை எது?

    அதற்கு காரணமான நோய் எது?

    ஆகிய கேள்விகளுக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள். (மேலும்…)