வழக்கமாய் காலையில் எழுந்ததுமே குளித்து முடித்துவிட்டு ஆஃபீஸ் செல்வதற்குத் தோதாய் ரெடியாகிதான் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வருவாள் நிமிஷா.
(மேலும்…)Tag: காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன் மெல்லிய மன உணர்வுகளைக் கதைகளாக மாற்றும் வித்தகர்.
-
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 21
“சக்கரே.. என் சக்கரே..” என்று பாட ஆரம்பித்த நிமிஷா, கால்களை அழுந்த ஊன்றி நிற்க மறந்துபோக, ஓடிவந்து கால்களை முத்தமிட்ட அலை அவளின் காலடி மணலைப் பறித்துக்கொண்டு திரும்பி ஓட பேலன்ஸ் தவறியது நிமிஷாவுக்கு.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 20
இப்போதெல்லாம் நிமிஷா முன்போல் இல்லை. குளிக்கும் போது மெலிதாய்ப் பாடுகிறாள்; ஹம்மிங் செய்கிறாள்.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 19
உள்ளே நுழையும்போதே எட்டு ஊருக்குக் கேட்பது போல் சவுண்டாக அலறிக் கொண்டிருக்கும் டிவியில் ஏதோ ஒரு சீரியல் ஓடிக் கொண்டிருந்து.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 18
தன்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் கடந்து செல்லும் ஆதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த நிமிஷாவுக்கு,
(மேலும்…)
அவன் அலுவலகம் விட்டு வெளியேறியதும் எல்லாமே வெறுமையாகிப் போனது போல் தோன்றியது.