நாகேந்திரன் சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். அப்பாவும் அம்மாவும் சமையலையில் மெதுவான
குரலில் பேசிக் கொள்வது ஹாலில் தலைகுனிந்து அமர்ந்திருந்த துரையின் காதில் விழுந்தது.
Tag: காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்
காஞ்சி தங்கமணி சுவாமிநாதன் மெல்லிய மன உணர்வுகளைக் கதைகளாக மாற்றும் வித்தகர்.
-
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 34
-
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 33
தாழிட்ட அறைக்குள் லைட்டைக்கூடப் போடாமல் கும்மிருட்டில் கட்டிலில் சுருண்டு கிடந்தாள் நிமிஷா.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 32
சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனி அலுவலக வாசற்படிகளின் மூன்றாவது படியில் கால்வைத்து இறங்கிக் கொண்டிருந்த நிமிஷாவின் கண்களில், டூவீலரில் அமர்ந்திருந்த ஆதியும் அவனின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்த மானஸாவும் விழ, வினாடிநேரம் இதயம் துடிப்பதை நிறுத்தி ‘சடாரெ’ன அதிவேகமாய்த் துடிக்க ஆரம்பித்தை உணர்ந்தாள்.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 31
வைஷாலிக்கு அடிபட்டு ரத்தம் ஓடியிருந்த இடங்களை டெட்டால் ஊற்றி அலம்பி சுத்தப்படுத்திதான் வைத்திருந்தாள் நிமிஷா.
(மேலும்…) -
தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 30
இரவு மணி பதினொன்று. படுக்கையில் படுக்கக்கூட இல்லாமல் உட்கார்ந்தே இருந்தான் ஆதி.
(மேலும்…)