வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”இணைய இதழ்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
வையகம் காக்கவே அவ்வகம் நாடிட
எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட
துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட
தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!
Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்
பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்
தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே
கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…
தேவகி மைந்தனை மனத்துளே வைத்து
சேவகம் செய்யவே உளமெலாம் திளைத்து