இராமானுசர் – தா.வ.சாரதி

நம் இராமானுசர் - ஓர் பார்வை

வையகம் காக்கவே அவ்வகம் நாடிட

எவ்வகை ஆகினும் மந்திரம் கேட்டிட

துன்பமே வாரினும் இன்முகம் ஆகிட

தன்னையே தந்திட்ட மாமுனி வாழ்கவே!

Continue reading “இராமானுசர் – தா.வ.சாரதி”

வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி

அழகிய பிள்ளையார்

கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்

பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்

Continue reading “வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி”

கண்ணன் பேசும் பேச்செல்லாம்! – தா.வ.சாரதி

கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…

Continue reading “கண்ணன் பேசும் பேச்செல்லாம்! – தா.வ.சாரதி”