இனிது
திருவரங்கா என்றோதித்
தேனுகரும் வண்டாய்
அடியவர் ஒன்றாய்அன்புடன் கூடுவர்
எண்ணுகவே கண்ணனையே
எப்பொழுதும் உண்மையிலே!
நம்மைக் கவர்ந்து நலன்கள் தருவான் – வரதனேஇம்மை மறுமை எதிலும் துணையாய் – வரதனே
வரதனை வணங்கிட வரம்தனை அருளிடு கரம்சிரம் குவிந்திட பணிந்திட்டேன்