பச்சை மரம் தேடி
இச்சை கொண்டு
அமரும் வண்ண கிளிகளே!
Continue reading “கிளி விடு தூது”இணைய இதழ்
சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.
‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.
Continue reading “சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம்.
சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்
மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.
Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”