கண்ணன் பேசும் பேச்செல்லாம்
நல்வழி ஓதும் நான்மறையாம்
எண்ணிப் பார்த்தால் வியப்பதுவாம்
அல்லல் தீர்க்கும் அருளுரையாம்…
தேவகி மைந்தனை – தா.வ.சாரதி
தேவகி மைந்தனை மனத்துளே வைத்து
சேவகம் செய்யவே உளமெலாம் திளைத்து
மேலான தெய்வனவன்! – தா.வ.சாரதி
பார்த்தனுக்கு சாரதி
வேதத்துக்கு நாயகன்
ஆர்வமுடன் திருவல்லிக் கேணியிலே
சொந்தமுடன் நின்றவன்…
Continue reading “மேலான தெய்வனவன்! – தா.வ.சாரதி”நின்னைச் சரணடைந்தேன்!
பகவான் கிருஷ்ணன் மிகவும் அன்பானவர். அவர் மாடுகள், ஆடுகள், செடிகள், கொடிகள், மரங்கள் உள்ளிட்ட எல்லா உயிர்களையும் மிகவும் நேசித்தார்.
கிருஷ்ணர் எப்போதும் கையில் புல்லாங்குழல் வைத்திருப்பார் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.
அந்த புல்லாங்குழல் எப்போதும் கிருஷ்ணரின் அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்றது என்பதை ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்னும் இதனைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Continue reading “நின்னைச் சரணடைந்தேன்!”கண்ணனின் உயிரானவள்! – தா.வ.சாரதி
கோதை தமிழிருக்க ஏதம் இல்லையடி!
பாவை தமிழ் தொடுக்க இன்பம் பின்னுதடி!