கும்மியடிப் பெண்ணே கும்மியடி
ஆனந்தம் பொங்கிட கும்மியடி
ஆண்டாளின் பேரைச் சொல்லியடி
ஆடிப்பாடி ஒன்று கூடியடி
Tag: திருமால்
-
நன்மை சேருமடி!
-
உயர்வோங்கும் வாழ்வே!
நாரணன் பாதங்கள் இருள் நீக்கும் – நம்பி
(மேலும்…)
பாராயணம் செய்வோர்க்கு மருள் நீங்கும் – எண்ணி
காரணன் பணிந்தோர்க்கு பயமில்லை – சொல்லும்
நாவாலே உயர்வோங்கும் தாழ்வில்லை வாழ்வே ! -
கண்ணன் ராதை காதல்…
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
(மேலும்…)
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல… -
அருளைத் தருவாரா?
பெருமாள் வீடு (பாற்) கடல்…
(மேலும்…)
அதில் கழிவுகள் கலக்கச் செய்யலாமா?
கழிவுகள் கலந்த மானுடர்க்கு
சொர்க்க வாசம் அவர்தான் தருவாரா?