கும்மியடி பெண்ணே கும்மியடி
நம் கோதையின் பெயரைச் சொல்லியடி
Tag: திருமால்
-
நரசிம்மனை நம்பினார்க்கு மாறும் இன்னல் நொடியிலே!
சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலேசூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
(மேலும்…)
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே -
கண்ணனே நீ என் ராசா!
கண்ணனே நீ என் ராசா
மன்னனே கொஞ்ச வா
கண்டாலே மெய் மறக்கும்
உந்தன் சோரான புன்சிரிப்பும்
வேறிங்கு வேணுமா?
(மேலும்…) -
துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்
ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.
(மேலும்…)