நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்

நிலமளந்த நெடியோன்

திருமால் இவ்வுலகத்தைத் தன் திருவடியால் அளந்த வரலாற்றை பன்னெடுங்காலம் முதலாக நம் இலக்கியங்களில் போற்றப்படுவதைக் காணும் போது நம் சமய பழமையை எண்ணி மகிழ்வெய்துகின்றோம்.

சங்க இலக்கியமான பதிணென் மேல்கணக்கு நூலில் பத்துப்பாட்டில் அடங்கிய பெரும்பாணாற்றுப்படையில்

Continue reading “நிலமளந்த நெடியோன் – தமிழ் இலக்கியங்களில்”

மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்

மகாபாரதப் போருக்கு யார் காரணம்

மகாபாரதப் போருக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான பதில், மகாபாரதம் படித்த அல்லது கேட்ட அல்லது பார்த்த‌ அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இந்தக் கட்டுரையின் ஆசிரியர் நமது பதிலை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார். அதற்காக மகாபாரதத்தில் சகாதேவனுக்கும் கண்ணனுக்கும் இடையே நடந்த உரையாடலை முன்வைக்கிறார்.

Continue reading “மகாபாரதப் போருக்கு யார் காரணம்? – யோசித்துப் பாருங்கள்”

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. Continue reading “திருப்பாவை என்னும் பாவை பாட்டு”