தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும்.
இப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது. Continue reading “தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்”