தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

தடாதகை பிராட்டியார் மீனாட்சி அம்மன்

தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும்.

இப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது. Continue reading “தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்”

திருநகரங்கண்ட படலம்

மதுரை

திருநகரங்கண்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலமாகும்.

இப்படலம் மதுரை நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது. Continue reading “திருநகரங்கண்ட படலம்”

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் இரண்டாவது படலம் ஆகும்.

இப்படலம் ஆணவச் செயலால் சாபம் அடைந்த இந்திரனின் வாகனமான வெள்ளை யானையின் சாபத்தை போக்கிய சிவனின் கருணைமிகுந்த திருவிளையாடலைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்”

இந்திரன் பழி தீர்த்த படலம்

மீனாட்சியம்மன் கோவில்

இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.

இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.

கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். Continue reading “இந்திரன் பழி தீர்த்த படலம்”

திருவிளையாடல் புராணம்

ஆனந்த மூர்த்தி - நடராஜர்

திருவிளையாடல் புராணம் என்பது சைவத்தின் கடவுளான சிவபெருமான் பாண்டியர்களின் தலைநகரான மதுரை மாநகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் நூலாகும். Continue reading “திருவிளையாடல் புராணம்”