விடை இலச்சினை இட்ட படலம்

இடப முத்திரை

விடை இலச்சினை இட்ட படலம் இறைவனான சொக்கநாதர் தன்பக்தனான சோழனுக்காக திருகோவிலைத் திறந்து தரிசனம்தந்து மீண்டும் கோவிலை அடைத்து இடப முத்திரை இட்டதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “விடை இலச்சினை இட்ட படலம்”

அட்டமா சித்தி உபதேசித்த படலம்

கார்த்திகைப் பெண்கள்

அட்டமா சித்தி உபதேசித்த படலம் இறைவனான சொக்கநாதர்  கார்த்திகைப் பெண்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசித்ததைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அட்டமா சித்தி உபதேசித்த படலம்”

வளையல் விற்ற படலம்

வளையல்

வளையல் விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மதுரை வீதியில் எழுந்தருளி, வணிக மகளிருக்கு வளையல்கள் அணிவித்து அவர்களின் சாபத்தை போக்கியதைக் கூறுகிறது.

இன்றைக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வளையல் விற்கும் திருவிழா மிகவும் பிரசித்தமானது.

Continue reading “வளையல் விற்ற படலம்”

உலவாக்கிழி அருளிய படலம்

உலவாக்கிழி அருளிய படலம் இறைவனான சொக்கநாதர் மதுரையில் மக்களுக்கு ஏற்பட்ட பசித்துயரினைப் போக்க உலாக்கிழியை குலபூடண பாண்டியனுக்கு வழங்கியதை பற்றி கூறுவதாகும்.

உலவாக்கிழி என்பது பணமுடிப்பாகும். உலவாகிழியிலிருந்து பணத்தை எடுக்க எடுக்க குறையாமல் இருக்கும்.

Continue reading “உலவாக்கிழி அருளிய படலம்”

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம்

மெய்க் காட்டிட்ட படலம் இறைவான சொக்கநாதர் தனது அடியவரான சுந்தர சாமந்தனுக்காக சேனை வீரராக வந்து படை பலத்தைக் காட்டியதை விளக்கிக் கூறுகிறது. Continue reading “மெய்க் காட்டிட்ட படலம்”