மாயப்பசுவை வதைத்த படலம்

நந்தியெம் பெருமான்

மாயப்பசுவை வதைத்த படலம் சமணர்களின் வேள்வியில் உருவான மாயப்பசுவை இறைவனான சொக்கநாதர் நந்தியெம் பெருமான் மூலம் அழித்ததைப் பற்றிக் கூறுகிறது.

Continue reading “மாயப்பசுவை வதைத்த படலம்”

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம்

நாகம் எய்த படலம் சொக்கநாதரின் அருளினால் அனந்தகுண பாண்டியன் மதுரையை அழிக்க வந்த நாகத்தை அழித்ததையும், அந்நாகத்தின் நஞ்சிலிருந்து மதுரை மக்கள் காப்பாற்றப்பட்டதையும் குறிப்பிடுகின்றது.

நாகம் எய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 28-வது படலமாக அமைந்துள்ளது. Continue reading “நாகம் எய்த படலம்”

அங்கம் வெட்டின படலம்

Sword-fight

அங்கம் வெட்டின படலம் தன்னுடைய பக்தையின் துயரினைப் போக்க இறைவனான சொக்கநாதர் கொடியவனான சித்தனின் அங்கங்களை வெட்டியதைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “அங்கம் வெட்டின படலம்”

மாபாதகம் தீர்த்த படலம்

இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்

மாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது. Continue reading “மாபாதகம் தீர்த்த படலம்”

பழி அஞ்சின படலம்

Meenashi Temple

பழி அஞ்சின படலம் இறைவனான சோமசுந்தரர், கொடும்பழிக்கு அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் தெளிவித்த நிகழ்வினைப் பற்றிக் கூறுகிறது. Continue reading “பழி அஞ்சின படலம்”