எங்கிலும் பறக்க வல்லதாய்
தகுதிச் சான்றுகளை சமர்ப்பிக்கிறது
றெக்கைகள் அற்றபோதும் மனம் …
மனம் – ஓர் அறிமுகம்
மனம் என்பது ஆத்மாவில் ஒரு தோற்றமாக மட்டுமே இருக்கிறது. இது விழிப்பு நிலையில் காணப்படுகிறது. தூக்கத்தில் நாம் இன்னார் என்ற நினைவோ, வேறு எந்த நினைவோ, உலகமோ ஒன்றுமில்லை.
பார்ப்பது எது? தோன்றி மறையும் அகந்தைதான்.
அகந்தைக்கு அப்பால் நினைப்பற்ற என்றும் இருக்கும் ஆத்மாவாகிய அந்த மெய்யுணர்வே நாம்.
Continue reading “மனம் – ஓர் அறிமுகம்”பயணம் – கவிதை
வெகு நுட்பமாகவே
நடக்க முடிகிறது
வாழ்க்கைக் கம்பி மேல்!
சாகாவர பருக்கை …
இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …
தற்காலிகம் – கவிதை
அகோரங்களை
தினம்
இயல்பெனக் கடந்து போகிறது
பெரு நாழிகை!
மயங்கியும் மிரண்டும்
சயனிக்கின்றன
பல கிழமைகள்!