அன்றைய
அந்தியின் வனப்பிற்கு
வெண்பற்களின்
சிரிப்பு
காணிக்கையானது!
பொய் முகம்! – எஸ்.மகேஷ்
நீள் முகமாய்
உருண்டையாய் சில நேரம்
நிறங்கள் தெரியும்
மாறி மாறி!
வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்
மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!
றெக்கைகள் அற்ற போதும்…!
எங்கிலும் பறக்க வல்லதாய்
தகுதிச் சான்றுகளை சமர்ப்பிக்கிறது
றெக்கைகள் அற்றபோதும் மனம் …
மனம் – ஓர் அறிமுகம்
மனம் என்பது ஆத்மாவில் ஒரு தோற்றமாக மட்டுமே இருக்கிறது. இது விழிப்பு நிலையில் காணப்படுகிறது. தூக்கத்தில் நாம் இன்னார் என்ற நினைவோ, வேறு எந்த நினைவோ, உலகமோ ஒன்றுமில்லை.
பார்ப்பது எது? தோன்றி மறையும் அகந்தைதான்.
அகந்தைக்கு அப்பால் நினைப்பற்ற என்றும் இருக்கும் ஆத்மாவாகிய அந்த மெய்யுணர்வே நாம்.
Continue reading “மனம் – ஓர் அறிமுகம்”