வெகு நுட்பமாகவே
நடக்க முடிகிறது
வாழ்க்கைக் கம்பி மேல்!
சாகாவர பருக்கை …
இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …
தற்காலிகம் – கவிதை
அகோரங்களை
தினம்
இயல்பெனக் கடந்து போகிறது
பெரு நாழிகை!
மயங்கியும் மிரண்டும்
சயனிக்கின்றன
பல கிழமைகள்!
டெங்கோவும் அப்பாவும் – கவிதை
நீ எதுவுமாக இருந்ததில்லை
நீ எதுவுமாக இருக்கவில்லை
நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை
நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்
Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”ஏதோவொன்று வாழ்கிறது யாதுமாக
எனக்கான வெற்றிடங்கள்
நிரப்ப யாதும் வரலாம்
இது தானென்றில்லை
Continue reading “ஏதோவொன்று வாழ்கிறது யாதுமாக”