நிகழ்காலத்தில் நிலைத்திருக்க – கவிதை

நான் நிகழ்காலத்தில் வாழ விழைகின்றேன்

நிகழ்காலத்தில் வாழ விழைகையில்

நான் இதுவரை என்னவாக இருந்தேன்

என நினைக்க வேண்டி

எனது கடந்த காலத்திற்கு

பயணிக்க தள்ளப்படுகிறேன்

Continue reading “நிகழ்காலத்தில் நிலைத்திருக்க – கவிதை”

அது – ஓர் உரை நடைக் கவிதை

யாருமற்ற இரவில் நான் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கிறேன்

ஒருநாள் அது என்னை வெகுவாகக் கடிந்து கொண்டது

நான் எவ்வளவு முறையிட்டும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை

கொஞ்சம் மூர்க்கமாகக் கூடத் தோன்றியது

கொன்று ஒழித்தால் தான் என்ன?

Continue reading “அது – ஓர் உரை நடைக் கவிதை”