பொங்கலோ பொங்கல் – கவிதை

பொங்கல்

பொங்குதமிழ்க் கடலலையில் புதுச்சுடரைப் படரவிட்டுச்
சங்கெழுப்பி முத்தெழுப்பிச் சலசலக்கும் புள்ளெழுப்பிப்
பங்கயமேல் படுத்துறங்கும் பனிப்போர்வை தானெழுப்பி
எங்கிருந்தோ இயக்குகிற எரிகதிரைப் போற்றுகின்றோம்

Continue reading “பொங்கலோ பொங்கல் – கவிதை”

பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை

பொங்கல் கும்மி

தை மாதத்தில் செந்நெல் அறுவடையாகப் போகிறது. செந்நெல்லுக்கும் எந்நெல்லுக்கும் எந்நலத்திற்கும் எல்லாம் வல்ல (ஒன்றாகும்) இறைவனே காரணம்.

அவன் எவ்விதம் காரணமாகிறான்?

Continue reading “பொங்கலோ பொங்கல் – ஓர் பார்வை”

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைமகள் பிறப்பினில் தரணியும் மிளிரட்டும்

வைக்கும் அடியெல்லாம் வெற்றியைக் கொடுக்கட்டும்

வாழ்வும் வளமாக வசந்தமும் வீசட்டும்

மரபும் மரிக்காமல் புதுமையும் செழிக்கட்டும்

Continue reading “தை பிறந்தால் வழி பிறக்கும்”