அரசின் பரிசு – சிறுகதை

அரசின் பரிசு

“கவர்மண்டு அறிவிச்ச பொங்கல் பரிச நாளைக்கு நம்ம கூப்பங் கடைல குடுங்காங்களாம். நான் இன்னைக்கு ராத்திரி 8 மணிக்கு வரிசைக்கு போப்போறேன். நீ வர்யா செல்லம்மா?” என்று கேட்டாள் கண்ணாத்தாள்.

“நாளைக்கு காலையில அம்மாவ பாக்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்குப் போகனும். சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு, தொடஞ்சு எடுத்திட்டு வரனும். நீ எனக்கும் சேர்த்து வரிசையப் போட்டுரு. நான் வந்து உங்கூட சேர்ந்துக்குறேன்.” என்றாள் செல்லம்மா. Continue reading “அரசின் பரிசு – சிறுகதை”

உனக்கென வாழ்ந்திருப்பேனா?

உன்னோடு நானிருந்தால்

தெய்வம் தந்ததா! இல்லை தேவதை தானா?

என்ன சொல்ல, என்கனவில் வந்தவள்தானா?

பொய்யிலை தானா? இனிநான் உன்னுடன்தானா?

போதும் இனி வேறு தேவையில்லை என்பேனா? Continue reading “உனக்கென வாழ்ந்திருப்பேனா?”

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2019

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2019

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.

போகிப் பண்டிகை

தைப்பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்