திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இறையருளால் பாறையில் மோதாமல் தடுக்கப்பட்ட ஏகாலியர். அடியவர்களின் ஆடை அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் ஏகாலியர் குலத்தில் தோன்றிய அடியவர். இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை. ஏகாலியர் என்பவர் துணிகளை சலவை செய்பவர்கள்.
Continue reading “திருக்குறிப்புத் தொண்ட நாயனார் – அடியார் ஆடை அழுக்கு நீக்கியவர்”