திருக்குறிப்புத் தொண்ட நாயனார் – அடியார் ஆடை அழுக்கு நீக்கியவர்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இறையருளால் பாறையில் மோதாமல் தடுக்கப்பட்ட ஏகாலியர். அடியவர்களின் ஆடை அழுக்கு நீக்கி தொண்டு செய்தவர்.

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தொண்டை நாட்டில் இருந்த காஞ்சிபுரத்தில் ஏகாலியர் குலத்தில் தோன்றிய அடியவர். இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை. ஏகாலியர் என்பவர் துணிகளை சலவை செய்பவர்கள்.

Continue reading “திருக்குறிப்புத் தொண்ட நாயனார் – அடியார் ஆடை அழுக்கு நீக்கியவர்”

காமராஜர் சொத்துக் கணக்கு

காமராஜர்

சட்டைப் பையில் இருந்தது – 100 ரூபாய்

வங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபாய்

கதர் வேட்டி – 4

கதர் துண்டு – 4

கதர் சட்டை – 4

காலணி – 2 ஜோடி

கண் கண்ணாடி  – 1

பேனா – 1

சமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6

 

பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.

 

காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை

காமராஜர்

தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜ‌ர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். Continue reading “காமராஜ‌ரிடமிருந்து படிக்க வேண்டியவை”

அன்னை தெரேசா

அன்னை தெரேசா

தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”

எதையோ பேசினார்

மு.வரதராசனார்

வேதாந்த நெறிக்கும் மற்றச் சமய நெறிகளுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்து குறிப்பெழுதிக்கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினேன். Continue reading “எதையோ பேசினார்”