குழந்தைகள் பாடுவதற்கான அருமையான காமராசர் பாட்டு இது.
விருதுநகர் தன்னிலே
வீரம் விளைந்த மண்ணிலே
விளைந்த பயிராம் காமராசர்!
(மேலும்…)அறிவியல் உண்மை எப்போதும் காலம் காலமாக நம்பப்பட்ட மதவாதக் கோட்பாடுகளுக்கும், மூடப்பழக்கங்களுக்கும், ஆளுவோர் கொள்கைகளுக்கும் எதிரிகளாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமங்கள் ஒப்புதல் கிடைக்காமலேயே இருந்திருக்கின்றன. (மேலும்…)
பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். (மேலும்…)
அந்நியரை விரட்டி ஆரம்பித்தோம் நம் குடியாட்சியை! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தோம் நம் தலைவர்களை!