குழந்தைகள் பாடுவதற்கான அருமையான காமராசர் பாட்டு இது.
விருதுநகர் தன்னிலே
வீரம் விளைந்த மண்ணிலே
விளைந்த பயிராம் காமராசர்! Continue reading “காமராசர் பாட்டு”
இணைய இதழ்
குழந்தைகள் பாடுவதற்கான அருமையான காமராசர் பாட்டு இது.
விருதுநகர் தன்னிலே
வீரம் விளைந்த மண்ணிலே
விளைந்த பயிராம் காமராசர்! Continue reading “காமராசர் பாட்டு”
அறிவியல் உண்மை எப்போதும் காலம் காலமாக நம்பப்பட்ட மதவாதக் கோட்பாடுகளுக்கும், மூடப்பழக்கங்களுக்கும், ஆளுவோர் கொள்கைகளுக்கும் எதிரிகளாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக பல கண்டுபிடிப்புகளுக்குரிய உரிமங்கள் ஒப்புதல் கிடைக்காமலேயே இருந்திருக்கின்றன. Continue reading “அறிவியல் உண்மை சொன்னவருக்கு கிடைத்த பரிசுகள்”
பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். Continue reading “ஜீவா காமராஜர் நட்பு”
அந்நியரை விரட்டி ஆரம்பித்தோம் நம் குடியாட்சியை! ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்தோம் நம் தலைவர்களை!