தெரியாமல் செய்வது தவறு
தெரிந்து செய்வது தப்பு
தவறு செய்பவரை மன்னித்து விடு
தப்பு செய்தவரை விலக்கி விடு
இணைய இதழ்
தெரியாமல் செய்வது தவறு
தெரிந்து செய்வது தப்பு
தவறு செய்பவரை மன்னித்து விடு
தப்பு செய்தவரை விலக்கி விடு
தன்னுடனே இருந்தும்
தொட இயலவில்லை
காயம்
மகிழ்ச்சி வெள்ளம்
மறைந்து போனது
கலைந்த கனவு
மதுரையில் அலுவலக மீட்டிங் முடித்து விட்டு பெரியார் பேருந்து நிலையத்தில், மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்காக அன்றில் காத்திருந்தபோது 22 ஏ பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி 2-வது சீட்டில் அமர்ந்து மாட்டுதாவணிக்கு டிக்கட் வாங்கினாள்.
கல்லூரியில் பயிலும்போது ஒருநாள் இந்த 22 ஏ பஸ்ஸை பிடிக்க தான் பட்ட கஷ்டங்களையும், அன்றைய நிகழ்வு கற்பித்த பாடமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.
1999-ம் வருடம் நடந்த நிகழ்வுகள் இன்றும் நினைவில் அப்படியே நிற்கின்றன. பழையவைகளை அப்படியே அசைபோட்டாள் அன்றில்.
ஜம்முக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருக்கிறது இந்த ஊர். இங்கு பெருமளவில் எதுவும் தீவிரவாத செயல்கள் நடைபெறுவதில்லை. இருப்பினும், இது தீவிரவாதிகளின் உறைவிடம்.
இங்கு இருந்துதான் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் இங்கு இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளும் மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவு. Continue reading “பிரியங்கா சோப்ரா – சிறுகதை”