இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”இணைய இதழ்
இறகா? சிறகா?
எதுவாய் இருப்பினும் உயிர்ப்புடன்
இருந்தால் தானே சிறப்பு!
Continue reading “இறகா? சிறகா?”கண்முன்னே விரும்பியவைக் கிடைக்கா விட்டால்
கனவெல்லாம் தூளாகிக் காற்றாய் ஆனால்
உண்ணற்குப் பொருளின்றிப் பசியில் வாடி
உலகத்தில் உறவின்றி உலர்ந்து போனால்
தண்ணீரே இல்லாத வறுமை வந்து
தான்பிறர்கை எதிர்பார்த்தே மாந்து போனால்
கண்ணீரே கவலகற்றும் மருந்தாம் என்றும்
கரைந்தோடும் உப்பன்றோ விருந்தாம் இன்றும்
எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்; வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
Continue reading “வாழ்க்கைத் தத்துவங்கள்!”சுடுகின்ற நெருப்பா ? சுகம் தரும் நிலவா ?
எது தான் நீ எனச் சொல் மகளே!
அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,
நலமும் வாழ்த்தும்!
என்ன சார்! தலைப்பு புரியாத மாதிரி இருக்குன்னு பதறாதீர்கள்.
உங்கள் உள்ளங்கையைத் திறந்து பாருங்கள்.
விரல்களிலும் உள்ளங்கைகளிலும் கிறுக்கியது போல் கோடு கோடா இருக்கும்.
Continue reading “உன்னில் இருந்து உன்னைப் பார்!”